உதவி தொடக்கக்கல்வி அலுவலர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு 12 ம் வகுப்பு கல்வித்தகுதியினை வலியுறுத்தி வெளியிடப்பட்ட அரசாணை எண். 107 எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
1. விருதுநகர் மாவட்டம் - சிவகாசி ஒன்றியம் - நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. முத்து திருவள்ளுர் மாவட்டத்தில் உதவி தொடக்கக்கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
2. அரியலூர் மாவட்டம் - ஆண்டிமடம் ஒன்றியம் - திரு. முருகேசன்
3. செயங்கொண்டம் ஒன்றியம் - திருமதி. முனியம்மாள்
4. கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூர் - திருமதி. சுகுணா
5. புதுக்கோட்டை மாவட்டம் - திருமதி. கலைச்செல்வி
6. திருப்பூர் மாவட்டம் - காங்கேயம் ஒன்றியம் - ரெஜினா தங்கம்
ஆகியோர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை