Ad Code

Responsive Advertisement

இந்தி கட்டாயம் : முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு

சமூக வலைத்தளங்களில், இந்தி மொழியை கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement