Ad Code

Responsive Advertisement

தேர்வுத்துறைக்கு உத்தரவு.

+2 கணித தேர்வு விடைத்தாள் காணாமல் போனதால் பாதிப்பு என மாணவர் வழக்கு.புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் பிரகாஷ் உயர்நீதிமன்ற கிளையில் மனு.
வழக்கில் தேர்வுத்துறை இயக்குநர் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை.கணித விடைத்தாளில் 40மதிப்பெண்ணுக்குரிய பக்கங்கங்களை காணவில்லை: மனுதாரர்.தேர்வுத்துறை அலட்சியத்தால் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்பதில் பாதிப்பு: மனுதாரர்.40 மதிப்பெண்கள் வழங்கி கலந்தாய்வில் பங்கேற்க நடவடிக்கை தேவை.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement