முதல்வர் ஜெயலலிதா தனது சட்டப்பேரவைத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும்
அரசுவிழாவில் கலந்து கொள்வதற்காக வரும் 30 ஆம் தேதி திருச்சி செல்கிறார்.
இதற்கான அறிவிப்பை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
திருச்சி மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லும், முடிந்த பணிகளை தொடங்கி வைத்தும், ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கி உரையாற்றுகிறார்.
திருச்சி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதி, காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை, பெண்களுக்கான தோட்டக்கலைத் துறை கல்லூரி ஆகியவற்றை முதல்வர் தொடங்கி வைக்கிறார். திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்கான ஆலோசனையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் அண்மையில் மேற்கொண்டார். இந்த பஸ் நிலையத்தை அமைப்பதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டுகிறார்.
இதற்கான அறிவிப்பை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
திருச்சி மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லும், முடிந்த பணிகளை தொடங்கி வைத்தும், ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கி உரையாற்றுகிறார்.
திருச்சி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதி, காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை, பெண்களுக்கான தோட்டக்கலைத் துறை கல்லூரி ஆகியவற்றை முதல்வர் தொடங்கி வைக்கிறார். திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்கான ஆலோசனையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் அண்மையில் மேற்கொண்டார். இந்த பஸ் நிலையத்தை அமைப்பதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டுகிறார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை