Ad Code

Responsive Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் 100% தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்களுக்கு -இறையண்பு IAS அவர்களால் பாராட்டு

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு இன்று 9மணிக்கு திரு.இறையண்பு IAS அவர்களால் ஆசிரியர்களுக்கு பாராட்டும்,நற்சான்றிதழும் வழங்கப்படுகிறது பாராட்டு பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும்  அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின்    மனமார்ந்த வாழ்த்துக்கள்......

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement