VI வது கேள்வியில் கேட்கப்பட்ட கேள்வியில் தமிழ் வழியில் SPECIAL ALLOWANCE - Rs 1000 ஆனது கொடுக்கப்படவில்லை ஆனால் ஆங்கிலத்தில் SPECIAL ALLOWANCE - Rs 1000 என்று கொடுக்கபட்டிருந்தது.
இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு , அந்த SUPERVISORS களுக்கு எதுவும் தெரியவில்லை பிறகு அவர்களில் சிலர் ஆங்கிலத்தில் கொடுத்த வினாத்தாள் தான் சரியானது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது படி போடவும் என்று அவர்களில் சிலர் கூறினர் ஒரு சில தேர்வு மையங்களில் தமிழ் வழியில் எழுதுபவர்கள் அந்த கேள்வியில் குறிப்பிட்டுள்ளது படி விடை அளிக்குமாறு அவர்களை அறிவுறுத்தியதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது ..............
இது குறித்து TNPSC - முறையான அறிவிப்பு வெளியிட்டு அந்த தேர்வில் தமிழ் வழியில் எழுதிய அரசு ஊழியர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பதே எல்லோரது கோரிக்கையாக உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை