மக்களவைத் தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றதையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது குறித்து முதல்வருக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சி.சேகர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மக்கள் நலனில் அக்கறை கொண்டு சிறப்பாக செயல்பட்டு தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாத்து வந்ததற்காகவும், தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் செய்து வந்தமைக்காகவும் நடந்து முடிந்த 16வது மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றமைக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் கல்வித் துறைக்கு 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து 60 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் தங்களின் ஆட்சிக்கு ஆசிரியர் சமூகம் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
மக்கள் நலனில் அக்கறை கொண்டு சிறப்பாக செயல்பட்டு தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாத்து வந்ததற்காகவும், தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் செய்து வந்தமைக்காகவும் நடந்து முடிந்த 16வது மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றமைக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் கல்வித் துறைக்கு 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து 60 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் தங்களின் ஆட்சிக்கு ஆசிரியர் சமூகம் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை