மகாராஷ்ட்ராவில் உள்ள பள்ளிகளில் இந்தாண்டு முதல் மாணவர்களின் பாடப் புத்தகத்தில் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் குறித்து பாடங்கள் இடம் பெறுவதற்கு மகாராஷ்ட்ரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த கல்வியாண்டு முதல், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பாடப் புத்தகத்தில் சச்சினின் வாழ்க்கை வரலாறு மற்றும் கிரிக்கெட்டில் சாதித்த விதம் ஆகியவை ஒரு பகுதியாக இடம் பெறும்.
இது, மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது என்று மகாராஷ்ட்ர பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜேந்திர டார்டா தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை