Ad Code

Responsive Advertisement

பள்ளி மாணவர்களின் புத்தகத்தில் சச்சின் குறித்த பாடம்



மகாராஷ்ட்ராவில் உள்ள பள்ளிகளில் இந்தாண்டு முதல் மாணவர்களின் பாடப் புத்தகத்தில் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் குறித்து பாடங்கள் இடம் பெறுவதற்கு மகாராஷ்ட்ரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்த கல்வியாண்டு முதல், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பாடப் புத்தகத்தில் சச்சினின் வாழ்க்கை வரலாறு மற்றும் கிரிக்கெட்டில் சாதித்த விதம் ஆகியவை ஒரு பகுதியாக இடம் பெறும்.

இது, மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது என்று மகாராஷ்ட்ர பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜேந்திர டார்டா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement