வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் பள்ளி வாகனங்களின் தர ஆய்வு செய்யப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் ரங்கநாதன் தலைமையில் 96 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
ஆய்வின்போது வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, அவசர நேர வெளியேறும் வழிகள், வாகன சான்றிதழ் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இதில் முறையாக விதிகள் பின்பற்றப்படாத 7 வாகனங்களின் தகுதி சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை