"பி.இ., படிப்பில் சேர, அண்ணா பல்கலை இணைய தளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், பி.இ., படிப்பில் சேர்வதற்கான அறிவிப்பை, அண்ணா பல்கலை, நேற்று வெளியிட்டது. அதன்படி, இன்று, 3ம் தேதி முதல், 20ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட மையங்களில், விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது. அண்ணா பல்கலை, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சிட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பி உள்ளது. மாணவர்கள், விண்ணப்பம் வாங்காமல், அண்ணா பல்கலை இணையதளம் வழியாகவும் (www.annauniv.edu/tnea2014) விண்ணப்பிக்கலாம். இன்று காலை முதல், இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை