Ad Code

Responsive Advertisement

அரசுப்பள்ளி 3வது ஆண்டாக 100% தேர்ச்சி பெற்று சாதனை.


நெல்லை மாவட்டம் பத்தமடை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சாதனை புரிந்துள்ளார். பத்தமடை அரசுப்பள்ளி மாணவி பாஹிரா பானு 499 மதிப்பெண்கள் பெற்ற முதலிடத்தை பிடித்தார். 


பிளஸ் 2ல் உயிரியல் பாடம் எடுத்து பின் மருத்துவம் படிக்க பாஹிராவுக்கு ஆசை என தெரிவித்துள்ளார். மாணவி பாஹிராவுக்கு ஆசிரியர்கள், பத்தமடை கிராம மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். நெல்லை பத்தமடை அரசுப்பள்ளி தொடர்ந்து 3 ஆண்டாக 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. பத்தமடை அரசுப் பள்ளி ப்ளஸ் 2 தேர்விலும் 3 ஆண்டாக 100% சாதனை படைத்துள்ளது குறிப்பிட்த்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement