Ad Code

Responsive Advertisement

ஜுன் 2ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை

                      


சென்னை: கோடை விடுமுறைக்குப்பின் ஜுன் 2ம்  தேதி  
பள்ளிகள் திறக்கப்படும்  என்று  பள்ளிக்கல்வித்துறை  
இயக்ககம் அறிவித்துள்ளது.  தமிழகத்தில்  1 முதல் 12ம்  
வகுப்பு வரை  ஒரு கோடியே  30 லட்சம்  மாணவர்கள்  
உள்ளனர்.  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநுல்,  
சீருடைகள்  வழங்கவும்  ஏற்பாடு  செய்யப்பட்டிருப்பதாக 
பள்ளி  கல்வி  இயக்குநரகம்  தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement