சென்னை: கோடை விடுமுறைக்குப்பின் ஜுன் 2ம் தேதி
பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை
இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 12ம்
வகுப்பு வரை ஒரு கோடியே 30 லட்சம் மாணவர்கள்
உள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநுல்,
சீருடைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக
பள்ளி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது
பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை
இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 12ம்
வகுப்பு வரை ஒரு கோடியே 30 லட்சம் மாணவர்கள்
உள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநுல்,
சீருடைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக
பள்ளி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை