தமிழகப் பள்ளிகள் ஜூன் 2 ல் திறப்பு . கோடை விடுமுறை முடிவுக்கு வருவதை அடுத்து, திட்டமிட்டப்படி தமிழக பள்ளிகள் ஜூன் 2 ல் திறக்கப்படுகின்றன
நலத்திட்டங்கள் மாணவர்களைசென்றடைவைதை கண்காணிக்க இயக்குனர்கள்,இணைஇயக்குனர்கள் மாவட்டங்களில் முகாமிட்டு உள்ளனர்.
பங்கேற்றனர் .
இயக்குனர் ராமேஸ்வரமுருகன் கூறியதாவது :
அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2 ல் திறக்கப்படும் . இதில் மாற்றம் இல்லை . பிளஸ் 1வகுப்புகள் ஜூன் 16 ல் துவங்கும் . மாநிலத்தில் கடந்தாண்டு களுடன் ஒப்பிடுகையில் அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது . இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் , அரசு பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி 5சதவீதம் அதிகரித்துள்ளது அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறையவில்லை , என்றார் .
மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளியில் இலவச பாடப்புத்தகங்கள்
மற்றும் நோட்டுகள் வழங்கும் பணிகளை அவர் ஆய்வு செய்தார் .
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை