Ad Code

Responsive Advertisement

நெல்லை அரசு பள்ளி மாணவி முதலிடம்; 10 முதலிடங்களை பிடித்த தர்மபுரி மாணவர்கள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையை சேர்ந்த அரசு பள்ளி மாணவி பகிரா பானு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 19 பேரில் ஒருவர் மட்டுமே மாணவர். பத்தமடையை சேர்ந்த மாணவர் மகேஷ் மட்டுமே 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பாளை ரோஸ்மேரி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் ராம்விக்னேஷ் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2–ம் இடத்தை பெற்றுள்ளார். தர்மபுரி மாவட்டம் சாதனை படைத்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த காவியா, கவிதா, தீப்தி, கிருத்திகா, ரேவதி, மைவிழி, ஸ்ரீவந்தனா, கயல்விழி உள்பட, 10 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  சென்னை மாணவர்கள் முதலிடம் பிடிக்கவில்லை. முதல் இடம் பிடித்த மாணவர்கள் அனைவரும் சென்னையை தாண்டிய மற்ற மாவட்டத்தினர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement