தேனி மாவட்டம் சின்னமனூரில் குடியிருப்பவர் அழகுவேல். இவரது மகன் பிரவின் உத்தமபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார்
. அரசு பொதுத்தேர்வின் போது பிரவினை பள்ளி நிர்வாகமும், தலைமை ஆசிரியரும் பரீட்சை எழுத விடாமல் அலைகழிப்பு செய்து விட்டனர். தனித்தேர்வு எழுதுவதற்கும் தகுந்த பள்ளி சான்றிதழ் தராமல் இழுத்தடித்தனர். இதையடுத்து மாணவர் பிரவின் பள்ளியின் மீது தேனி நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் மாணவரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதால் இழப்பீடாக னீ1 லட்சம் அபராதமும், உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து தொகை கொடுக்கும் வரையில் 9 சதவீதம் வட்டியும் சேர்த்து தரவேண்டும். மேலும் செலவு தொகையாக னீ5 ஆயிரமும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
. அரசு பொதுத்தேர்வின் போது பிரவினை பள்ளி நிர்வாகமும், தலைமை ஆசிரியரும் பரீட்சை எழுத விடாமல் அலைகழிப்பு செய்து விட்டனர். தனித்தேர்வு எழுதுவதற்கும் தகுந்த பள்ளி சான்றிதழ் தராமல் இழுத்தடித்தனர். இதையடுத்து மாணவர் பிரவின் பள்ளியின் மீது தேனி நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் மாணவரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதால் இழப்பீடாக னீ1 லட்சம் அபராதமும், உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து தொகை கொடுக்கும் வரையில் 9 சதவீதம் வட்டியும் சேர்த்து தரவேண்டும். மேலும் செலவு தொகையாக னீ5 ஆயிரமும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை