ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இலவச பயிற்சிக்குவிண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பயிற்சி வரும் ஜூலை முதல் தேதியிலிருந்து தொடங்கி, 11மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சிக்காக தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு ஆங்கிலம் (பொது), பொது அறிவு,சுருக்கெழுத்து, தட்டச்சு மற்றும் கணினி போன்றவற்றில் பயிற்சிகள்அளிக்கப்படும்.
இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.500 உதவி தொகையாகஅளிக்கப்படும். பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இலவசமாகஅளிக்கப்படும். பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுமையம், இந்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிஇயக்குநரகத்தின் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கட்டடம், 3-ஆவது தளம், எண் 56, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-600004,தொலைபேசி: 044-24615112 என்னும் முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.
காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள்விநியோகிக்கப்படும். மே 26 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை, இந்தமையத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஜூன் 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கான நேர்காணல் ஜூன் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளிள் நடைபெறும் என்று பயிற்சி மற்றும்வழிகாட்டு மையத்தின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தப் பயிற்சி வரும் ஜூலை முதல் தேதியிலிருந்து தொடங்கி, 11மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சிக்காக தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு ஆங்கிலம் (பொது), பொது அறிவு,சுருக்கெழுத்து, தட்டச்சு மற்றும் கணினி போன்றவற்றில் பயிற்சிகள்அளிக்கப்படும்.
இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.500 உதவி தொகையாகஅளிக்கப்படும். பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இலவசமாகஅளிக்கப்படும். பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுமையம், இந்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிஇயக்குநரகத்தின் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கட்டடம், 3-ஆவது தளம், எண் 56, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-600004,தொலைபேசி: 044-24615112 என்னும் முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.
காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள்விநியோகிக்கப்படும். மே 26 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை, இந்தமையத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஜூன் 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கான நேர்காணல் ஜூன் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளிள் நடைபெறும் என்று பயிற்சி மற்றும்வழிகாட்டு மையத்தின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை