திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ கூறியதாவது:
ஏப்ரல், 24ம் தேதி காலை, 7 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு மாலை, 6 மணி வரை நடக்கிறது. மாவட்டத்தில், 2,319 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி மையங்களில், 11 ஆயிரத்து, 410 அலுவலர்கள் ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடுவர். முதல்கட்டமாக, 3, 5ம் தேதிகளில் அந்தந்த சட்டசபை தொகுதிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. 2ம் கட்டமாக, 9 சட்டசபை தொகுதிகளிலும் பயிற்சி நடக்கிறது. இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு, ஓட்டுப்பதிவுக்கு முதல் நாளான, 23ம் தேதி அளிக்கப்படுகிறது.
ஓட்டுப்பதிவு முடிந்த பின், பதிவான மொத்த ஓட்டு எண்ணிக்கையை படிவம், 17 சியில் தயாரித்து அதன் நகல்களை ஓட்டுச்சாவடி முகவர்களிடம் அளிக்க வேண்டும். தேர்தலின்போது, ஓட்டுச்சாவடிக்குள் ஒரே சமயத்தில் மூன்று அல்லது நான்கு நபர்கள், ஆண், பெண் என மாறி, மாறி ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு வாக்களிக்க வரிசையில் முன்னுரிமை அளிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏப்ரல், 24ம் தேதி காலை, 7 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு மாலை, 6 மணி வரை நடக்கிறது. மாவட்டத்தில், 2,319 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி மையங்களில், 11 ஆயிரத்து, 410 அலுவலர்கள் ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடுவர். முதல்கட்டமாக, 3, 5ம் தேதிகளில் அந்தந்த சட்டசபை தொகுதிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. 2ம் கட்டமாக, 9 சட்டசபை தொகுதிகளிலும் பயிற்சி நடக்கிறது. இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு, ஓட்டுப்பதிவுக்கு முதல் நாளான, 23ம் தேதி அளிக்கப்படுகிறது.
ஓட்டுப்பதிவு முடிந்த பின், பதிவான மொத்த ஓட்டு எண்ணிக்கையை படிவம், 17 சியில் தயாரித்து அதன் நகல்களை ஓட்டுச்சாவடி முகவர்களிடம் அளிக்க வேண்டும். தேர்தலின்போது, ஓட்டுச்சாவடிக்குள் ஒரே சமயத்தில் மூன்று அல்லது நான்கு நபர்கள், ஆண், பெண் என மாறி, மாறி ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு வாக்களிக்க வரிசையில் முன்னுரிமை அளிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை