டில்லி: தில்லி பல்கலைகளின் பொது நுழைவுத்தேர்வை(CUCET - 2014) எழுதுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது மாணவர்களுக்கு கிடைக்கின்றன. அத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.
தேசிய அளவில் நடத்தப்படும் இத்தேர்வில் மொத்தம் 7 மத்தியப் பல்கலைகள் கலந்து கொள்கின்றன. ஜம்மு, தமிழ்நாடு, கேரளா, ஜார்க்கண்ட், ஹரியானா, காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மத்தியப் பல்கலைகள் இதில் பங்கேற்கின்றன.
இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவதன் மூலம், மேற்கண்ட பல்கலைகளில், இளநிலை, முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தின்போது, மாணவர்கள் அதிகபட்சம் 3 படிப்புகள் வரை தேர்வு செய்யலாம். அதேசமயம், எந்தவொரு படிப்பிற்கும் விண்ணப்பிக்கும் கடைசித்தேதி ஏப்ரல் 2.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை