தேர்தலில் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் வழங்கப்படுவது போல, நோட்டாவுக்கு தலைகீழ் கட்டைவிரல் சின்னம் வழங்க பரிசீலனை செய்வதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில்
தெரிவித்துள்ளது.
தெரிவித்துள்ளது.
மேற்கூறிய நபர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைக் குறிப்பதற்கு கட்டைவிரல் தலைகீழாக இருப்பது போன்ற சின்னத்தை வடிவமைக்க பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் எஸ்.சத்யச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்த விசாரணையில் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கட்டைவிரல் தலைகீழாக இருப்பது போன்று அதன் சின்னத்தை வடிவமைப்பதற்கு தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யும் என தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை