Ad Code

Responsive Advertisement

சில தமிழ் குறிப்புகள்

அகமும் புறமும் கலந்த எட்டுத்தொகை நூல்-- பரிபாடல்
தண்டியலஙகாரம் கூறும் அணிகள் 35வகைகள்
விளரி யாழ் எந்த திணைக்கு உரியது நெய்தல்


அகனானூறு பற்றி
முதல் பகுதி 120 பாடல்கள் களிற்றியானை நிரை
இரண்டாம் பகுதி 180 பாடல்கள் மணிமிடைப்பவளம்
மூன்றாம் பகுதி 100 பாடல்கள் நித்திலக் கோவை


பாடல்கள் வைப்பு முறை
1,3,5,7,9 ஒற்றை எண்ணால் முடிவது பாலைத்திணைப்பாடல்
2,8, என்ற எண்ணால் முடிவது குறின்சி திணை
4,14 என எண்ணால் முடிவது முல்லைத்திணை
6,16 என முடிவது மருதத்திணை 

அகனானூறு வேறு பெயர் நெடுந்தொகை

முதல் கரு உரிப்பொருள் மூன்றுக் உரிய பாடல்கள் அக பாடல்கள்

பத்துப்பாட்டில் கடவுள் வாழ்த்துப்போல் முதலில் உள்ள பாடல் திருமுருகாற்றுப்படை 
இதன் ஆசிரியர் நக்கீரர்

பத்துப்பாட்டில் மிகப்பெரிய பாட்டு மதுரைக்காங்சி 782 அடிகள்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement