www.allindiateachersperavai.blogspot.com
கலவரத்தில் பலியாகும் தேர்தல்அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடுவழங்க தேர்தல் ஆணையம்உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் போதுஎதிர்பாராமல் நிகழும் கலவரங்கள்,வெடிகுண்டு தாக்குதல்களில்
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள்இறக்க நேரிட்டால் அவர்களதுகுடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க மாநிலஅரசுகளை தேர்தல் ஆணையம்வலியுறுத்தியுள்ளது.
வன்முறை சம்பவங்களால் கை,கால்உள்ளிட்ட உறுப்புகளை இழக்கநேரிட்டாலோ, கண் பார்வைபாதிக்கப்படாலோ ரூ.5 லட்சம் நஷ்டஈடுவழங்கவும் தேர்தல் ஆணையம்வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பானஅறிக்கை மாநில தேர்தல் ஆணையர்கள்,தலைமைச் செயலர்களுக்குஅனுப்பப்பட்டுள்ளது. மேலும் தேர்தல்விதிமுறை அமலில் உள்ள நிலையில்அதிகாரிகள், அமைச்சர்கள் காணொலிகாட்சி முறையில் கூட்டம் நடத்தக்கூடாதுஎன்றும் அறிக்கையில்அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை பேரழிவுஉள்ளிட்ட தவிர்க்க முடியாத நேரங்களில்மட்டுமே மாவட்ட ஆட்சியர்களுடன்முதலமைச்சர் காணொலி மூலம் உத்தரவுபிறப்பிக்கலாம் என்றும் இது தொடர்பான சி.டிதேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும்என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை