நமது www.asiriyar.com வலைத்தளத்திற்கு 5 - ம் வகுப்பு Lesson Plan மற்றும் பாடக்குறிப்புகளை தொடர்ந்து அளித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், காவனுர் - புதுச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் ஆசிரியர் பணியை பாராட்டி ஊக்கம் அளிக்கும் விதமாக தமிழக அரசின் "கனவு ஆசிரியர் விருது" அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் பணி மென்மேலும் சிறக்க சார்பில் மனற வாழ்த்துகிறோம்
C.சரவணன்
சதிஷ் ராஜ் குமார்
Admins : www.asiriyar.com
4 Comments
Congratulations!
ReplyDeleteதங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்
ReplyDeletevaalka nanbaa....valarka um sevai...
ReplyDelete4_வகுப்பு,lessen plan அனுப்பவும்
ReplyDeleteஅனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை