Ad Code

Responsive Advertisement

வேலூர் மாவட்டத்தில் மாணவர்களுடன் அமர்ந்து பாடம் கவனித்த கலெக்டர்


ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டைப் பார்த்து, விடுமுறை எடுத்த ஆசிரியர் மற்றும் வருகைப் பதிவேட்டை பத்து மணிக்குள் முடிக்காதது குறித்து, விடுப்பு எடுத்த ஆசிரியருக்கும், தலைமை ஆசிரியருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். கால தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement