Ad Code

Responsive Advertisement

காமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்!




காமன்வெல்த்
போட்டியில் பளுதூக்குதல் போட்டியில்
தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்று
அசத்தியுள்ளார்.
தங்கப் பதக்கம் வென்ற
சதீஷ்குமார் சிவலிங்கம் வேலூரைச்
சேர்ந்தவர்.
77 கிலோ பளுதூக்குதல்
ஆண்கள் பிரிவில் தமிழக வீரருக்கு தங்கம்
கிடைத்துள்ளது.

வேலூருக்கும், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள *சதீஷ்குமார்* அவர்களுக்கு வாழ்த்துக்கள்
💐💐💐

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement