பிளஸ் 2 விடைத்தாள் நகல், இன்று வெளியிடப்படுகிறது. இது தொடர்பாக, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செப்டம்பரில், பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர். அவர்கள், இன்று பிற்பகல், scan.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.
பின், மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடுக்கு, அதே இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்த பின், இரு நகல்கள்எடுக்க வேண்டும். அவற்றை, வரும், 15ம் தேதி காலை, 10:00 மணி முதல், 17ம் தேதி மாலை, 5:00 மணி வரை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில்,கட்டணம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பரில், பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர். அவர்கள், இன்று பிற்பகல், scan.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.
பின், மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடுக்கு, அதே இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்த பின், இரு நகல்கள்எடுக்க வேண்டும். அவற்றை, வரும், 15ம் தேதி காலை, 10:00 மணி முதல், 17ம் தேதி மாலை, 5:00 மணி வரை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில்,கட்டணம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை