முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தை முடிந்தது.
தமிழக முதல்வர் உடன் ஜாக்டோ ஜியோ உயர்மட்டகுழு உறுப்பினர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
ஊதியக்குழு, cps வல்லுநர் குழு அறிக்கை பெறப்பட்ட உடன் கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் ஜாக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்டம் தற்போது நடைபெற்று உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை