Ad Code

Responsive Advertisement

ஜாக்டோ - ஜியோ விவகாரம்: நீதிமன்றத்தை விமர்சித்ததாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கைது

ஜாக்டோ - ஜியோ விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 சுபாஷ் சந்திரபோஸ் என்பரை கைது செய்து சிபிசிஐடி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement