Ad Code

Responsive Advertisement

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் வேலைநிறுத்த போராட்டத்தை தடை செய்யகோரிய வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு



ஜாக்டோ - ஜியோ அமைப்பின் வேலைநிறுத்த போராட்டத்தை தடை செய்யகோரிய வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
வழக்கறிஞர் சேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை ஒத்திவைத்து  உத்தரவிட்டுள்ளது. ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் உடன் முதல்வர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement