Ad Code

Responsive Advertisement

அரசு ஊழியர்கள் தங்கள் உரிமைக்காக போராட எவ்வித தடையும் இல்லை - உச்சநீதிமன்றம்

"அரசு ஊழியர்கள் சங்கம் வைக்கவும், வன்முறை இல்லாமல் தங்கள் உரிமைக்காக போராட எவ்வித தடையும் இல்லை என 1990 ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது"
எல்லா அரசு ஊழியர்களுக்கும் அரசியல் சட்ட 2 ஆம் பாகத்திலுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளையும் பேச்சு சுதந்திரம் ,எழுத்து சுதந்திரம், சங்கம் வைக்கும் சுதந்திரம்,வன்முறையில்லா ஆர்ப்பாட்டங்கள் செய்யும்
சுதந்திரங்களையும் உச்சநீதிமன்றம் வழங்கிவிட்டது.இவற்றை தடைசெய்யும் அரசாங்க நன்னடத்தை விதிகள் செல்லத்தக்கதல்ல...

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement