விநியோகம் செய்ய தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் உணவுபொருள் வழங்கல் மற்றும்நுகர்வோர் பாதுகாப்புதுறை ஆணையர்,அனைத்து மாவட்ட உணவுபொருள் வழங்கல்அலுவலர்களுக்குசுற்றறிக்கை ஒன்றைஅனுப்பியுள்ளார்.
இதுவரை தமிழகத்தில் 1கோடியே 42 லட்சத்து 15ஆயிரத்து 382 ஸ்மார்ட்கார்டுகள் அச்சிட்டுவழங்கப்பட்டுள்ளது.எஞ்சியவர்களுக்கு ஸ்மார்ட்கார்டுகள் வழங்கம் பணிநடைபெற்று வருவதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று முதல் அனைத்துநியாய விலைக்கடைகளிலும் ஸ்மார்ட்பெற்றவர்களுக்கு, அதன்மூலம் மட்டுமேஅத்தியாவசிய பொருட்கள்வழங்க உரிய நடவடிக்கைமேற்கொண்டு அதன்விவரத்தை தெரிவிக்கவேண்டும் என அந்தசுற்றறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை