Ad Code

Responsive Advertisement

43 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' ஐகோர்ட்டில் அரசு தகவல்

அனுமதியின்றி, 'ஆப்சென்ட்' ஆன ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. 43 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, நோட்டீஸ் வழங்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ...

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement