Ad Code

Responsive Advertisement

அரசுப்பள்ளி ஆசிரியர் மீது பள்ளியில் தாக்குதல் - கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!!!

தோகைமலை அருகே உள்ள காவல்காரன்பட்டியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக திருச்சியை சேர்ந்த தங்ககாளை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் மற்றும் பூந்தோட்டங்கள் அமைத்து பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.  

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement