ஆடி பவுர்ணமியான இன்று, சந்திரகிரகணம்நிகழ்வதையொட்டி பரிகாரம் நட்சத்திரத்தினர் குறித்த விபரம் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளது. மகர ராசியில் திருவோண நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் கேது கிரகத்தால் இரவு 10:51 - 12:49 மணி வரை சந்திர கிரகணம் உண்டாகிறது.
ரோகிணி, அஸ்தம், உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரம், திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் கோயில் வழிபாடு செய்து உளுந்து தானம் செய்வது நன்மையளிக்கும். கர்ப்பிணிகள் இரவு 9:00 - 3:00 மணி வரை நிலாவை பார்ப்பது கூடாது. அதன் பின் அதிகாலையில் நீராடி விட்டுசந்திர தரிசனம் செய்யலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை