மறைந்தமுன்னாள் முதல்வர்ஜெயலலிதா வாழ்ந்தஇல்லமான போயஸ்கார்டன் வேதா இல்லத்தைஅரசு நினைவிடமாகமாற்றப்பட்டு பொதுமக்கள்பார்வைக்குஅனுமதிக்கப்படும் என்றுமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிஅறிவித்துள்ளதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி சென்னைதலைமை செயலகத்தில்பேட்டி இன்று திடீரென்றுசெய்தியாளர்களைசந்தித்துப்பேசினார்.அப்போது அவர்கூறுகையில்,
" ஜெயலலிதாதமிழ்நாட்டின் முதல்வராக 6முறை திறம்படபணியாற்றி, தமிழ்நாட்டின்நலனுக்காக தன்இன்னுயிரை ஈந்துள்ளார்கள்.
தமிழ்நாட்டின்வளர்ச்சிக்காக அல்லும்பகலும் அயராது பாடுபட்டஉன்னத தலைவராய், அவர்அனைவர் மனதிலும்நீக்கமறநிறைந்துள்ளார்கள்.
ஜெயலலிதா வாழ்ந்த'வேதா நிலையம்இல்லத்தைநினைவிடமாக்கிபொதுமக்கள் பார்வைக்குஅனுமதிக்குமாறுதொடர்ந்து பல்வேறுதரப்பிடமிருந்துகோரிக்கைகள்வந்துள்ளன. ஜெயலலிதாஅவர்களின்சிறப்புகளையும், நாட்டிற்குஅவர் செய்தசாதனைகளையும்,தியாகங்களையும்,பொதுமக்கள் அறையும்வண்ணம், அம்மா அவர்கள்சிறப்பாக வாழ்ந்த ,சென்னை போயஸ்தோட்டத்தில், அமைந்துள்ள'வேதா நிலையம்' அரசுநினைவிடமாகமாற்றப்பட்டு, பொதுமக்கள்பார்வைக்குஅனுமதிக்கப்படும்." என்றுதெரிவித்தார்
முதல்வர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை