Ad Code

Responsive Advertisement

"புரட்சித் தலைவி அம்மா" மரணம் பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு


முன்னாள்முதல்வர் ஜெயலலிதாமரணம் பற்றி விசாரிக்கஓய்வு பெற்ற நீதிபதிதலைமையில் நீதிவிசாரணை நடத்தப்படும்என்றும்முதல்வர் எடப்பாடிபழனிச்சாமிஅறிவித்துள்ளார்.

அதேபோல ஜெயலலிதாவாழ்ந்த போயஸ்தோட்டஇல்லமான வேதாநிலையத்தினைநினைவிடமாக மாற்றவும்எடப்பாடி பழனிச்சாமிஉத்தரவிட்டுள்ளார்

சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை அறிவித்துள்ளார்.

நீதிபதி யார் என்று பின்னர் அறிவிக்கப்படும். அவர் அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் இருந்து வந்த கோரிக்கையை நன்கு பரிசீலித்து இதனை அறிவித்துள்ளோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

இந்த இரண்டு உத்தரவுகளுமே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விதித்த நிபந்தனைகள் ஆகும். இந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொண்டுள்ளதால் இரு அணிகளும் இணைவது உறுதியாகியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement