முன்னாள்முதல்வர் ஜெயலலிதாமரணம் பற்றி விசாரிக்கஓய்வு பெற்ற நீதிபதிதலைமையில் நீதிவிசாரணை நடத்தப்படும்என்றும்முதல்வர் எடப்பாடிபழனிச்சாமிஅறிவித்துள்ளார்.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை அறிவித்துள்ளார்.
நீதிபதி யார் என்று பின்னர் அறிவிக்கப்படும். அவர் அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் இருந்து வந்த கோரிக்கையை நன்கு பரிசீலித்து இதனை அறிவித்துள்ளோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
இந்த இரண்டு உத்தரவுகளுமே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விதித்த நிபந்தனைகள் ஆகும். இந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொண்டுள்ளதால் இரு அணிகளும் இணைவது உறுதியாகியுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை