சிதையா நெஞ்சு கொள்!
போட்டித்தேர்வுகள் என்பவை, வேலை தேடும் பல்லாயிரம் இளைஞர்களிடமிருந்து தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் ஒரு வழி முறை.
தேர்வெழுதும் நண்பர்களுக்கு மனதுக்குள் சில எண்ணங்கள். எனக்கு என்ன தகுதி இல்லை ? நாள் தோறும் பல மணி நேரம் படிக்கிறேன்; வாரம் தோறும் தேர்வுகள் எழுதுகிறேன்; புகழ்பெற்ற பயிற்சி வகுப்புகளில் பயில்கிறேன். நான் ஏன் தேர்வாக வில்லை ? வேறு என்ன தகுதிகளை எதிர்பார்க்கிறார்கள் ?
அந்தத் தகுதி வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமல்ல. அந்தத் தகுதிகளில் பல வாழ்வியல் கூறுகளும் உள்ளடங்கியுள்ளன. அவற்றைப்பற்றிக் கல்விக் கூடங்கள் சொல்வது கையளவு.
கற்க வேண்டியது கடலளவு.
போட்டித்தேர்வர்களுக்கான வாழ்வியில் வழிகாட்டி நிகழ்வில் உரையாற்றுகிறேன்.
விரும்புவோர் வருக !
இடம்: அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், கோட்டூர்புரம், சென்னை.
நாள்: 30.07.2017 ஞாயிறு, காலை 11.00 மணி .
வாழ்த்துகளுடன்,
க. இளம்பகவத்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை