இது தொடர்பாக தெலுங்கானா அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
பள்ளி மாணவ மாணவிகள் உடல் ரீதியான, மனரீதியான விளைவுகளை தடுக்கும் வகையில் புத்தகச்சுமையைக் குறைப்பது, வீட்டுப்பாடம் அளிப்பதைத் தடுப்பது குறித்து பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிக்க தடை விதிக்கப்படுகிறது.
1-ம் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு குழந்தைகளுக்கு 1.5 கிலோவுக்கு மேல் புத்தக பை இருக்க கூடாது. 3-ம் வகுப்பு மற்றும் 4-வகுப்பு குழந்தைகளுக்கு 3 முதல் 5 கிலோவுக்கு மேல் புத்தக பை எடை இருக்க கூடாது.
அடுக்குமாடி கட்டிடங்களில் செயல்படும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் புத்தக பையை எடுத்து கொண்டு மாடி ஏறிச்செல்வதால் சோர்வு ஏற்படுகின்றனது.
மேலும் புத்தக பையில் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு வருவதால் ஏற்படும் சுமையைக் குறைக்க, பள்ளிகளிலேயே சுத்தமான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கு பள்ளிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை