சென்னை: மிகச்சிறிய செயற்கைக்கோளை உருவாக்கி, சாதனை படைத்த, கரூர் மாணவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கி, முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த மாணவர் ரிபாத் ஷாருக். இவரது தலைமையில், மாணவர்கள் யக்ஞா சாய், வினய் பரத்வாஜ், தனிஷ்க் திவேதி, கோபிநாத், முகமது அப்துல் காசிப் ஆகியோர் இணைந்து, 64 கிராம் எடை கொண்ட, மிகச் சிறிய செயற்கைக்கோளை உருவாக்கினர்.
அந்த செயற்கைக்கோள், அமெரிக்க விண்ெவளி ஆராய்ச்சி நிறுவனமான, 'நாசா' நடத்திய போட்டியில், முதல் பரிசு பெற்றது. உலகின், 57 நாடுகளில் இருந்து, 80 ஆயிரம் மாதிரிகள் பங்கேற்றதில், இந்த சிறிய செயற்கைக்கோள், முதல் பரிசு பெற்றது. இந்த சாதனையை படைத்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, தமிழக அரசு சார்பில், 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என, முதல்வர் பழனிசாமி, ஜூன், 24ல், சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று சென்னை, தலைமைச் செயலகத்தில், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த மாணவர் ரிபாத் ஷாருக். இவரது தலைமையில், மாணவர்கள் யக்ஞா சாய், வினய் பரத்வாஜ், தனிஷ்க் திவேதி, கோபிநாத், முகமது அப்துல் காசிப் ஆகியோர் இணைந்து, 64 கிராம் எடை கொண்ட, மிகச் சிறிய செயற்கைக்கோளை உருவாக்கினர்.
அந்த செயற்கைக்கோள், அமெரிக்க விண்ெவளி ஆராய்ச்சி நிறுவனமான, 'நாசா' நடத்திய போட்டியில், முதல் பரிசு பெற்றது. உலகின், 57 நாடுகளில் இருந்து, 80 ஆயிரம் மாதிரிகள் பங்கேற்றதில், இந்த சிறிய செயற்கைக்கோள், முதல் பரிசு பெற்றது. இந்த சாதனையை படைத்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, தமிழக அரசு சார்பில், 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என, முதல்வர் பழனிசாமி, ஜூன், 24ல், சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று சென்னை, தலைமைச் செயலகத்தில், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை