அன்பு நிறை ஆசிரியத் தோழமைகளே…
கடந்த இரு ஆண்டுகளாக புதியதலைமுறை குழுமம், தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ’புதுமைகள், கிராம சேவை, பழங்குடியினர் மேம்பாடு, பெண் கல்வி, செயலூக்கம், மொழித்திறன் மேம்பாடு, அறிவியல் விழிப்புணர்வு, படைப்பாற்றல், சிறப்புக்குழந்தைகள் என 9 பிரிவுகளில் ‘புதிய தலைமுறை ஆசிரியர் விருது’ வழங்கிவருகிறது.
இந்த ஆண்டிற்கான ‘ஆசிரியர் விருது’ குறித்த அறிவிப்பு, இந்த வார புதியதலைமுறை கல்வி இதழில் வெளியாகியுள்ளது. திறமையும் ஆர்வமும் உள்ள ஆசிரியர்கள் மகிழ்வோடு விண்ணப்பிக்கலாம்…
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.07.2017.
முழுவிவரங்கள் இந்தவார கல்வி இதழில்…
(விருதுகள் வழங்கும் விழா, ஆகஸ்ட் கடைசி வாரத்தில் சென்னையில் பிரமாண்டமாய் நடைபெறும். இந்நிகழ்ச்சி புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஒளிபரப்பாகும்…)
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை