சென்னை: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் வேண்டுகோளை ஏற்று,
தமிழகத்தில், அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, தொழில் அதிபர்கள் முன் வந்துள்ளனர். அவர்களுடன், நேற்று தலைமை செயலகத்தில், அமைச்சர்கள் செங்கோட்டையன், பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதில், அம்பத்துார் தொழிற்பேட்டை நிர்வாகிகள் வேணு, ராஜு, சிறு தொழில் வளர்ச்சிக்கழக முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில், அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, தொழில் அதிபர்கள் முன் வந்துள்ளனர். அவர்களுடன், நேற்று தலைமை செயலகத்தில், அமைச்சர்கள் செங்கோட்டையன், பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதில், அம்பத்துார் தொழிற்பேட்டை நிர்வாகிகள் வேணு, ராஜு, சிறு தொழில் வளர்ச்சிக்கழக முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை