Ad Code

Responsive Advertisement

அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களின் சீருடையில், அவர்கள் படிக்கும் வகுப்புகளின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படும் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக கல்வித் துறையில், அடுத்த கல்வியாண்டிலிருந்து,

1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை;

6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை;

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு,

தனித்தனி நிறத்தில், மூன்று விதமாக பிரித்து சீருடை வழங்கப்படும். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement