அரசு கடிதம் எண் : 25908/நிதி (OC)/2017-1 நாள் : 20/05/2017. ன் படி ஒருநபர் குழு ஊதியமுரண்பாடுகளைகலைத்திடவும்மறுநிர்ணயம்செய்திடவும்..
தமிழ்நாடு அரசுஅலுவலர்ஒன்றியத்தினை26/05/17 அன்று காலை9.30 மணிக்கு சென்னைலேடி வில்லிங்டன்கல்லூரி வளாகத்தில்உள்ள த.நா.மாநில உயர்கல்வி கவுன்சில் கூட்டஅரங்கில் நடைபெறும்கூட்டத்தில் கலந்துகொள்ள நமக்கு முதல்கடிதமாகவழங்கியுள்ளதுஎன்பதனைதெரிவித்துக்கொள்ளப்படுகின்றதுஅரசாணை நகல்பார்வைக்குசமர்பிக்கப்பட்டுள்ளது.
அன்புடன்
இரா.சண்முகராஜன்
மாநிலத் தலைவர்
TNGOU-Chennai
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை