Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு மறுகூட்டல் தேதி மாற்றம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியானது. அந்த தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தேர்வுத்துறை அறிவித்தது. 

மாணவர்களின் நலன்  கருதி 19ம் தேதிக்கு பதிலாக 23 மற்றும் 24ம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement