வரும் கல்வியாண்டில்,பிளஸ் 2 தேர்வில், எந்தவிதமாற்றமும் இல்லை; பழையமுறையே பின்பற்றப்படும்'என, பள்ளிக்கல்வித் துறைஅறிவித்துள்ளது.
வரும்,
2017 -18ம் கல்வி ஆண்டுமுதல், பிளஸ் 1 வகுப்புக்கு,கட்டாய பொதுத் தேர்வுஅறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.
இதன்படி, வரும் கல்விஆண்டில் புதிதாகசேரப்போகும், பிளஸ் 1மாணவர்களுக்கு, மொத்தமதிப்பெண், 600 ஆககுறைக்கப்பட்டு உள்ளது.இந்த மாணவர்கள், 2018 - 19ல், பிளஸ் 2 செல்லும்போது, பிளஸ் 1ல் எழுதியதுபோன்று, மொத்தம், 600மதிப்பெண்களுக்கு தேர்வுஎழுத வேண்டும்.இறுதியில், 1,200மதிப்பெண்களுக்கு, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2க்கான,ஒருங்கிணைந்தமதிப்பெண் பட்டியல்வழங்கப்படும்.இந்நிலையில், தற்போதுபிளஸ் 1 முடித்து, பிளஸ் 2செல்லும் மாணவர்களுக்கு,தேர்வு முறையில் மாற்றம்உள்ளதா என்ற குழப்பம்ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்விசெயலர் உதயசந்திரன்கூறியதாவது:
மார்ச்சில் நடந்த ஆண்டுஇறுதி தேர்வை முடித்த,பிளஸ் 1 மாணவர்கள், வரும்கல்வி ஆண்டில், பிளஸ் 2படிக்க உள்ளனர்.அவர்களுக்கு, தேர்விலோ,மதிப்பெண் முறையிலோ,தேர்வுக்கான நேரத்திலோமாற்றம் இல்லை. தற்போதுநடைமுறையில் இருக்கும், 1,200 மதிப்பெண்களுக்கு,கடந்த ஆண்டுகளில்பின்பற்றப்பட்டமுறைகளிலேயே,அவர்களுக்கு தேர்வுநடக்கும். மூன்று மணிநேரம் தேர்வு எழுதவேண்டும்.
தேர்வு முடிவில், பிளஸ் 2க்குமட்டுமே, மதிப்பெண்சான்றிதழ் வழங்கப்படும்.எனவே, இந்தாண்டு பிளஸ்2 படிக்க உள்ள மாணவர்கள்,இதில் எந்த குழப்பமும்அடையவேண்டாம்.இவ்வாறு அவர்கூறினார்.
வரும்,
2017 -18ம் கல்வி ஆண்டுமுதல், பிளஸ் 1 வகுப்புக்கு,கட்டாய பொதுத் தேர்வுஅறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.
இதன்படி, வரும் கல்விஆண்டில் புதிதாகசேரப்போகும், பிளஸ் 1மாணவர்களுக்கு, மொத்தமதிப்பெண், 600 ஆககுறைக்கப்பட்டு உள்ளது.இந்த மாணவர்கள், 2018 - 19ல், பிளஸ் 2 செல்லும்போது, பிளஸ் 1ல் எழுதியதுபோன்று, மொத்தம், 600மதிப்பெண்களுக்கு தேர்வுஎழுத வேண்டும்.இறுதியில், 1,200மதிப்பெண்களுக்கு, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2க்கான,ஒருங்கிணைந்தமதிப்பெண் பட்டியல்வழங்கப்படும்.இந்நிலையில், தற்போதுபிளஸ் 1 முடித்து, பிளஸ் 2செல்லும் மாணவர்களுக்கு,தேர்வு முறையில் மாற்றம்உள்ளதா என்ற குழப்பம்ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்விசெயலர் உதயசந்திரன்கூறியதாவது:
மார்ச்சில் நடந்த ஆண்டுஇறுதி தேர்வை முடித்த,பிளஸ் 1 மாணவர்கள், வரும்கல்வி ஆண்டில், பிளஸ் 2படிக்க உள்ளனர்.அவர்களுக்கு, தேர்விலோ,மதிப்பெண் முறையிலோ,தேர்வுக்கான நேரத்திலோமாற்றம் இல்லை. தற்போதுநடைமுறையில் இருக்கும், 1,200 மதிப்பெண்களுக்கு,கடந்த ஆண்டுகளில்பின்பற்றப்பட்டமுறைகளிலேயே,அவர்களுக்கு தேர்வுநடக்கும். மூன்று மணிநேரம் தேர்வு எழுதவேண்டும்.
தேர்வு முடிவில், பிளஸ் 2க்குமட்டுமே, மதிப்பெண்சான்றிதழ் வழங்கப்படும்.எனவே, இந்தாண்டு பிளஸ்2 படிக்க உள்ள மாணவர்கள்,இதில் எந்த குழப்பமும்அடையவேண்டாம்.இவ்வாறு அவர்கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை