ட்டதாரி ஆசிரியர்கள், 1,515 பேர், மாவட்டங்களுக்குள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இட மாறுதல் க…
அரசு பணியிடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான, ௩ சதவீத இட ஒதுக்கீட்டை, ௪ சதவீதமாக உயர்த்தி வழங்க, முதல்வர் பழனிசாமி உத…
பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயாரின் பெயரை குறிப்பிடுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்பு…
அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் திருமதி.பூஜா குல்கர்னி மாற்றம். புதிய மாநில திட்ட இயக்குனராக
தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சியில் (பட்டயப் படிப்பு)சேர 31 முதல் ஜூன் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று மாநிலக் கல்வியிய…
அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொட…
தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கான, மாவட்டங்களிடையே பணிமாறுதல் கலந்தாய்வில், இந்தாண்டு பின்பற்றப்பட்ட புதிய மாற்றங்க…
பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து, முதல்வர் பழனிசாமி, நேற்று ஆய்வு செய்தார்.
வீட்டில் இருந்தபடியே அரசு சான்றிதழ்களை செல்போன் மூலம் பதிவிறக்கம் செய்யும் ‘உள்ளங்கையில் சான்றிதழ்’ திட்டம். தமிழக அர…
மாணவர்களுக்கான குறிப்புகள் மாணவர்கள் என்பவர்கள் தேசத்தின் முக்கிய வளமாக கருதப்படுபவர்கள் . 'மாணவ சக்தி ஆய…
தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 4,480 பேர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அரசுப் பள்ள…
எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வாரத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படும் என்று சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்…
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இன்ஜினியரிங் படிப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்தவற்கு நாளை கடைசி நாளாகும்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கடந்த 1985 முதல் 1990 வரை உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த மோகன் குமார் உள்ளிட்…
பணி விடுவிப்பு மற்றும் பணியில் சேருதல் விண்ணப்பம்
கம்ப்யூட்டருக்குத்தான ஆன்டி வைரஸ் தேவைப்படும்... ஸ்மார்ட்போன்களுக்குத் தேவையிருக்காது என்று பலர் நினைப்பதுண்டு. அத…
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி பள்ளிகளில் இடம் கோரி விண்ணப்பிருந்த குழந்தைகளில் தேர்வு செய்யப்பட்டவ…
தினமும் பள்ளிக் கல்விக் கல்வித்துறை சார்ந்த ஏதேனும் ஒரு அறிவிப்புகள்வெளியாகி மாற்றத்தை எதிர்நோக்கி வருகிறது. கடந்த வா…
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் /ஜூலை 2017-விண்ணப்பித்தல் தொடர்பாக தேர்வு துறை இயக்குநர் -செயல்முறைகள் மற்…
DEE-திருத்தப்பட்ட முன்னுரிமைப் பட்டியல் (Revised Second grade teachers Seniority list) வெளியாகி உள்ளது.எனவே மாவட்ட …
DSE - தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொது மாறுதல் / ஓய்வில் செல்லும்…
தினமும் பள்ளிக் கல்விக் கல்வித்துறை சார்ந்த ஏதேனும் ஒரு அறிவிப்புகள் வெளியாகி மாற்றத்தை எதிர்நோக்கி …
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு துணை பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 28 முதல் ஜூலை 6…
இடைநிலை ஆசிரியர்- மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு..
தமிழகம் முழுவதும், கவுன்சிலிங் மூலம், மூன்று நாட்களில், 2,877 ஆசிரியர்கள் இடம் மாற்றம் பெற்றுள்ளனர். ஆசிரியர்களுக்கான…
திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்…
தமிழகத்தில் கடந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பித்தல் மே 25ம் தேதி தொடங்கியது. நீட் தேர்வு விவகாரத்தால…
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வாட்ஸ் ஆப், கேபிள், 'டிவி' மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி…
ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்பு வரையிலான, பாடப்புத்தகங்கள் விற்பனை, மே, 26ல், துவங்கி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து, ஜூ…
'கல்வி கடன் பெற, 'பான் கார்டு' அவசியம்' என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
''சி.பி.எஸ்.இ., பாடத்தேர்வில், கருணை மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கையில் மத்திய அரசு தலையிடாது,…
தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிர…
ஆசிரியர் தேர்வு வாரியம் 19.08.2017 அன்று 1188 சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.
இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற, வங்கி வாசலில் மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை. ஆன்லைன…
பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப் பித்துள்ளனர். அவர்களுக்கான விடைத்தாள் நகல் அடுத்த வாரத் தில்…
Click Here - IGNOU Hall Ticket June-2017
கேரளாவில், வரும் கல்வியாண்டிலிருந்து, முதல் வகுப்புக்கே, 'டிஜிட்டல்' வழி கல்வி முறையை அறிமுகப் படுத்தப் போவதா…
பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 12,000 பேருக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் தீர்மானம் குறித்து விரைவில்…
ஒரு நபர் குழு ஊதிய முரண்பாடுகளை கலைத்திடவும், மறுநிர்ணயம் செய்திடவும் " அனைத்திந்திய ஆசிரியர் பேரவை " - க்…
ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தது ஊழியர்கள் தரப்பிலும், நிறுவன தரப்பிலும் தலா 12 சதவீத பணத்தை இ.பி.எப்(ஊழியர் சேம லாப …
அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க, பல வண்ண, 'பிளாஷ் கார்ட்' அட்டைகள் பயன்படுத்தப்பட …
கோடை வெயில் காரணமாக, பள்ளிகளின் விடுமுறை ஜூன், 6 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 'ஜூன், 7ல் பள்ளிகள் திறக்கப்படும்…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் முடங்கியதால், கடைசி நாளில், தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் ஏமாற்றம் அடை…
'அரசு பஸ்களில், பழைய பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரலாம்' என்று, அரசு போக்குவரத்துக் கழக அதிக…
'ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்ட…
ஜீன் 7 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறப்பு...கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வரும் ஜுன் 7ந் தேதி திறக்கப்பட…
'பள்ளி மாணவர்களை கலங்கடிக்கும் வகையில் உள்ள பருவமுறை தேர்வுகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' என கல்வியாளர்கள…
ஸ்மார்ட்போன் வாங்கியதும் டெளன்லோடு செய்ய வேண்டிய ஆப்ஸ்..! கடந்த சில ஆண்டுகளில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் …
மதிப்பெண்களைத் தகுதியாக வைத்து மாணவனை மதிப்பிடும் முறைக்கு மூட்டை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த …
இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கு- கரூர் மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடம் 6 மட்டும்....
தூத்துக்குடி மாவட்ட த்தில் 15 இடைநிலை ஆசிரியர் காலிப்பணி இடங்கள் .
இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம்
ஆறாவது ஊதியக் குழு அமல்படுத்திய நாளிலிருந்து 2800 தர ஊதியத்தை 4200 ஆக மாற்றி அதனை தற்பொழுது வரை கருத்தியலாக கணக்கிட…
பிளஸ் 2 துணைத்தேர்வு ஜூன் 23 - ஜூலை 6 வரை நடக்கிறது. அதற்கான கால அட்டவணை.
'வெயில் வாட்டி வதைப்பதால், பள்ளிகள் திறப்பை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் …
தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வக்கீல் நம்புராஜன் என்பவர், நீதிமன்றத்தில் …
இந்த ஆண்டு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அண்ண…
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், 'ப்ளூ பிரின்ட்' முறைப்படி, வினாத்தாள் தயாரிப்பதை மாற்ற, பள்ள…
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின், 61 லட்சம் மாணவர்களுக்கு, கருப்பு மற்றும் காக்கி நிற காலணிகள் வழங்கப்பட உள்ள…
22.06.2017- வியாழன்- ஷபே காதர் 03.08.2016-வியாழன்-ஆடிப்பெருக்கு 04.08.2017-வெள்ளி-வரலட்சுமி விரதம் 07.08.2017-தி…
This year +2 students can write the same as the old method - DGE - Director
Social Plugin