'ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு தாள்-1ல் சைக்கலாஜி பிரிவு கேள்விகள் தவிரமற்றவை எளிதாகஇருந்தன' என, தேர்வர்கள் தெரிவித்தனர்.
மதுரையில் தேர்வு எழுதியவர்கள் கூறிய
தாவது:
நம்பிக்கை உள்ளதுஷெரில்: நான் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளேன். கேள்விகள் மிக எளிதாக இருந்தன. 'வெற்றி பெறுவேன்' என்ற நம்பிக்கை உள்ளது. பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் இடம் பெற்றன. பாட புத்தகங்களை முழுமையாக படித்திருந்தாலே எளிதாக எழுதியிருக்கலாம்.
எளிதாக இருந்தது ஷர்மிளா: கேள்விகள் எளிதாக இருந்தன. சைக்காலஜி பிரிவில் கேள்விகள் கடினமாக இருந்தன. நான் அந்த பிரிவை சரியாக படிக்காததால், யோசித்து எழுதும் வகையில் கேள்விகள் அமைந்திருந்தன.
கனவு நனவாகும்கார்த்திகா: ஆசிரியர் பணி என் நீண்ட கால கனவு. தேர்வு எளிதாக இருந்தது. வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. சைக்காலஜி கேள்விகள் கடினம்.
சைக்கலாஜி கடினம்தீபா: வழக்கமாகஆங்கிலம், கணக்குபிரிவுகளில் தான்கடினமான கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.ஆனால் தாள்- 1ல் சைக்கலாஜிகேள்விகள் சற்றுகடினமாக இருந்தன.எப்படியும் வெற்றி பெற்று விடுவேன்.
மதுரையில் தேர்வு எழுதியவர்கள் கூறிய
தாவது:
நம்பிக்கை உள்ளதுஷெரில்: நான் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளேன். கேள்விகள் மிக எளிதாக இருந்தன. 'வெற்றி பெறுவேன்' என்ற நம்பிக்கை உள்ளது. பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் இடம் பெற்றன. பாட புத்தகங்களை முழுமையாக படித்திருந்தாலே எளிதாக எழுதியிருக்கலாம்.
எளிதாக இருந்தது ஷர்மிளா: கேள்விகள் எளிதாக இருந்தன. சைக்காலஜி பிரிவில் கேள்விகள் கடினமாக இருந்தன. நான் அந்த பிரிவை சரியாக படிக்காததால், யோசித்து எழுதும் வகையில் கேள்விகள் அமைந்திருந்தன.
கனவு நனவாகும்கார்த்திகா: ஆசிரியர் பணி என் நீண்ட கால கனவு. தேர்வு எளிதாக இருந்தது. வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. சைக்காலஜி கேள்விகள் கடினம்.
சைக்கலாஜி கடினம்தீபா: வழக்கமாகஆங்கிலம், கணக்குபிரிவுகளில் தான்கடினமான கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.ஆனால் தாள்- 1ல் சைக்கலாஜிகேள்விகள் சற்றுகடினமாக இருந்தன.எப்படியும் வெற்றி பெற்று விடுவேன்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை