இடைநிலை ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வைத் தொடர்ந்து, பட்டதாரி ஆசிரி யர்களுக்கான தகுதித்தேர்வு (தாள்-2) தமிழகம் முழுவதும் 1,263 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடை பெற்றது. தேர்வெழுத 5 லட்சத்துக்கு 2 ஆயிரம் பேர் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வு எளிமையாக இருந்தது.
தாள் II எப்படி இருந்தது?
இன்று நடைபெற்ற தேர்வானது பொதுவாக ஒரளவு எளிமையாக இருந்தது.
தமிழ் : எளிமை
ஆங்கிலம் :எளிமை
கணிதம் :ஒரளவு எளிமை
அறிவியல் :ஒரளவு எளிமை
சமூக அறிவியல் : எளிமை
உளவியல் : கடினம்
இது தேர்வர்களின் கருத்து மட்டுமே.
உங்களது கருத்தையும் பதிவு செய்யவும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை