தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் சனிக்கிழமை (ஏப்.29) தொடங்குகின்றன.
இன்றும் நாளையும் தேர்வு: இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு (சனிக்கிழமை-ஏப்.29), பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு (ஞாயிற்றுக்கிழமை-ஏப்.30) என இரண்டு நாள்கள் தொடர்ந்து நடைபெறும் தேர்வுக்கு மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது, இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து 37,293 பேர் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 5 லட்சத்து 2 ஆயிரத்து 964 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு...: இந்தத் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து, 37,293 பேர் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 5 லட்சத்து, 2 ஆயிரத்து 964 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தாள் I எப்படி இருந்தது?
இன்று நடைபெற்ற தேர்வானது பொதுவாக எளிமையாக இருந்தது.
தமிழ் :ஒரளவு எளிமை
ஆங்கிலம் :ஒரளவு எளிமை
கணிதம் : எளிமை
சூழ்நிலையியல் : எளிமை
உளவியல் : கடினம்
இது தேர்வர்களின் கருத்து மட்டுமே.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை