'ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வின் விடைத்தாள் நகல் வழங்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., -என்.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஜே.இ.இ., என்ற, இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. நாடு முழுவதும், 11 லட்சம் பேர் எழுதியதில், 2.21 லட்சம் பேர், இரண்டாம் கட்ட தகுதி தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில், 'ஜே.இ.இ., தேர்வின் விடைத்தாள் நகல்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும்' என, தேர்வை நடத்திய, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. விடைத்தாள் மற்றும் மதிப்பீட்டு தாள் தேவைப்படுவோர், 500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதன் முழு விபரங்களை, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., -என்.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஜே.இ.இ., என்ற, இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. நாடு முழுவதும், 11 லட்சம் பேர் எழுதியதில், 2.21 லட்சம் பேர், இரண்டாம் கட்ட தகுதி தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில், 'ஜே.இ.இ., தேர்வின் விடைத்தாள் நகல்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும்' என, தேர்வை நடத்திய, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. விடைத்தாள் மற்றும் மதிப்பீட்டு தாள் தேவைப்படுவோர், 500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதன் முழு விபரங்களை, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை