விருதுநகர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களது பணிநிறைவையொட்டி நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பாக பொன்னாடையும் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவில் மாநிலக் குழு உறுப்பினர் திரு அ.தேவராஜ், விருதுநகர் மாவட்டச் செயலாளர் திரு இயே.அன்புச்செல்வன், சிவகாசி வட்டாரச் செயலாளர் திரு.நா.தனபால், பொருளாளர் சு.காளிமுத்து, மாநிலத் துணைச்செயலர் திரு.கொ.கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை