Ad Code

Responsive Advertisement

விருதுநகர் DEEO அவர்களது பணிநிறைவையொட்டி "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

விருதுநகர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களது பணிநிறைவையொட்டி நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பாக பொன்னாடையும் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் மாநிலக் குழு உறுப்பினர் திரு அ.தேவராஜ், விருதுநகர் மாவட்டச் செயலாளர் திரு இயே.அன்புச்செல்வன், சிவகாசி வட்டாரச் செயலாளர் திரு.நா.தனபால், பொருளாளர் சு.காளிமுத்து, மாநிலத் துணைச்செயலர் திரு.கொ.கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement